Sunday, 17 April 2011

குடிமைப்பயிற்சி முகாம் மூன்றாம் நாள்

குடிமைப்பயிற்சி முகாமின் மூன்றாம் நாளான கணினி நாள் இன்று (17-04-2011) காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரி விரிவுரையாளர் திரு.V.சுவாமிநாதன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.

விரிவுரையாளர் திரு.M.இராஜ்மோகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


தாளாளர்.திரு.Rm.B.சண்முகநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.




"செம்மொழி இளம் அறிஞர்" முனைவர். திரு. மு.இளங்கோவன் துணைப்பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி அவர்கள் "தமிழும் இணையமும் " பற்றி பட விளக்கத்துடன் விரிவாக
சிறப்புரையாற்றினார்.


விரிவுரையாளர் சு.கந்தவேல், நிர்வாக அலுவலர் தங்கராசு, தாளாளர் இர.சண்முகநாதன், முனைவர்.மு.இளங்கோவன், முதல்வர் கு.முத்துக்குமரன், விரிவுரையாளர்கள் ம.இராஜ்மோகன், கா.கலையரசி.

பின் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி பட்டிமன்றம் நடைபெற்றது.

கல்லூரி விரிவுரையாளர் செல்வி. K.கலையரசி அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் இன்றைய முகாம் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment